பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சித்தத்து உருகி, “சிவன், எம்பிரான்” என்று சிந்தையுள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய்- மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம் பத்து உற்று உற நெரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!