பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு, நின் தாள் பரவி, ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்-இருங் கங்கை என்னும் காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வன முலைமேல் பாம்பு அலைக்கும் சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!