திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

அடலைக்கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார்
நடலைப் படாமை விலக்கு கண்டாய்-நறுங் கொன்றை, திங்கள்,
சுடலைப் பொடிச்-சுண்ணம், மாசுணம், சூளாமணி, கிடந்து
படரச் சுடர் மகுடா! எம்மை ஆளும் பசுபதியே!

பொருள்

குரலிசை
காணொளி