பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அடலைக்கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் நடலைப் படாமை விலக்கு கண்டாய்-நறுங் கொன்றை, திங்கள், சுடலைப் பொடிச்-சுண்ணம், மாசுணம், சூளாமணி, கிடந்து படரச் சுடர் மகுடா! எம்மை ஆளும் பசுபதியே!