பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
இடுக்கு ஒன்றும் இன்றி, எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய்-அண்டம் எண் திசையும் சுடர்த் திங்கள் சூடி, சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி, படர்க்கொண்ட செஞ்சடையாய்! எம்மை ஆளும் பசுபதியே!