பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தெரிந்த அடியார், "சிவனே!" என்று திசைதோறும், குருந்தமலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி, இருந்தும் நின்றும், இரவும் பகலும், ஏத்தும் சீர், முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே.