பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வைத்த நிதியே! மணியே! என்று வருந்தித் தம் சித்தம் நைந்து, "சிவனே!" என்பார் சிந்தையார்; கொத்து ஆர் சந்தும், குரவும், வாரிக் கொணர்ந்து உந்தும் முத்தாறு உடைய முதல்வர்; கோயில் முதுகுன்றே.