பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அல்லி மலர்மேல் அயனும், அரவின் அணையானும், சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதி ஊர் கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட, முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.