பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பரிய மாசுணம் கயிறா, பருப்பதம் அதற்கு மத்து ஆக, பெரிய வேலையைக் கலங்க, பேணிய வானவர் கடைய, கரிய நஞ்சு அது தோன்றக் கலங்கிய அவர் தமைக் கண்டு, அரிய ஆர் அமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே.