பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
குறிய மாண் உரு ஆகிக் குவலயம் அளந்தவன் தானும், வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும், செறிவு ஒணா வகை எங்கும் தேடியும், திருவடி காண அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே.