பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வண்ண மால்வரை தன்னை மறித்திடல் உற்ற வல் அரக்கன் கண்ணும் தோளும் நல்வாயும் நெரிதரக் கால்விரல் ஊன்றி, பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலைக் கேட்டு, அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே.