பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஊழி ஊழி உணர்வார்கள், வேதத்தின் ஒண் பொருள்களால், "வாழி, எந்தை!" என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் மேழித் தாங்கி உழுவார்கள் போல(வ்), விரை தேரிய, கேழல் பூழ்தி, கிளைக்க, மணி சிந்தும் கேதாரமே.