பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே! சோதி அந்தம் ஆயினாய்! சோதியுள் ஒர் சோதியாய்! கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால், ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே?