பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்- பாய கேள்வி ஞானசம்பந்தன்-நல்ல பண்பினால், ஆய சொல்லின் மாலைகொண்டு, ஆலவாயில் அண்ணலைத் தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர், தேவரே.