பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பாய்ந்தவன் காலனை முன், பணைத்தோளி ஓர்பாகம் அதா ஏய்ந்தவன், எண் இறந்த(வ்) இமையோர்கள் தொழுது இறைஞ்ச வாய்ந்தவன், முப்புரங்கள் எரி செய்தவன்-வக்கரையில் தேய்ந்த இளவெண்பிறை சேர் சடையான்; அடி செப்புதுமே.