பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மூடிய சீவரத்தர், முதிர் பிண்டியர், என்று இவர்கள் தேடிய, தேவர் தம்மால் இறைஞ்சப்படும் தேவர் பிரான்; பாடிய நால்மறையன்; பலிக்கு என்று பல் வீதி தொறும் வாடிய வெண்தலை கொண்டு உழல்வான்; இடம் வக்கரையே.