பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
“சந்திரசேகரனே, அருளாய்!” என்று, தண் விசும்பில் இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச, அந்தர மூ எயிலும்(ம்) அனல் ஆய் விழ, ஓர் அம்பினால், மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே.