பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
காமனை ஈடு அழித்திட்டு, அவன் காதலி சென்று இரப்ப, “சேமமே, உன் தனக்கு!” என்று அருள் செய்தவன்; தேவர்பிரான்; சாம வெண் தாமரை மேல் அயனும், தரணி அளந்த வாமனனும்(ம்), அறியா வகையான்; இடம் வக்கரையே.