பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை, கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை, வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை, மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே.