பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும் விடம் உணியை, ஆலங்காட்டில் அம் தேனை, அமரர் சென்னி ஆய்மலரை, பாலில்-திகழும் பைங்கனியை, பராய்த்துறை எம் பசும் பொன்னை, சூலத்தானை, துணை இலியை, தோளைக் குளிரத் தொழுதேனே.