பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!” என்று என்று ஓதியே, மலர்கள் தூவி, ஒடுங்கி, நின் கழல்கள் காண- பாதி ஓர் பெண்ணை வைத்தாய்! படர்சடை மதியம் சூடும் ஆதியே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!