பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் உண்டதும் இல்லை; சொல்லில், உண்டது நஞ்சு தன்னை; பண்டு உனை நினைய மாட்டாப் பளகனேன் உளம் அது ஆர, அண்டனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!