பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“எஞ்சல் இல் புகல் இது” என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும் வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம் நஞ்சினை மிடற்றில் வைத்த நன் பொருள் பதமே! நாயேற்கு “அஞ்சல்!” என்று-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!