பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
செருத்தனை அருத்தி செய்து செஞ் சரம் செலுத்தி ஊர்மேல் கருத்தனை, கனகமேனிக் கடவுளை, கருதும் வானோர்க்கு ஒருத்தனை, ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா நிருத்தனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!