பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் நிரவனை, நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர் தங்கள் குரவனை, குளிர் வெண் திங்கள் சடை இடைப் பொதியும் ஐவாய்- அரவனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!