பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை வெள் ஏறு ஏற்றனை, இமையோர் ஏத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல் ஆற்றனை, அடியர் ஏத்தும் அமுதனை, அமுத யோக நீற்றனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!