பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
எத்தைக்கொடு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து,-எனை,- கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்தென்னக் கோகு செய்தாய்?- முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவளத்- தொத்தினை ஏய்க்கும் படியாய்! பொழில் கச்சி ஏகம்பனே!