பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பாம்பு அரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால்வண்ணனே! கூம்பலைச் செய்த கரதலத்து அன்பர்கள் கூடிப் பல்-நாள் சாம்பலைப் பூசி, தரையில் புரண்டு, “நின் தாள் சரண்” என்று ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய்-கச்சி ஏகம்பனே!