பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உந்தி நின்றார், உன் தன் ஓலக்கச் சூளைகள்; வாய்தல் பற்றித் துன்றி நின்றார், தொல்லை வானவர் ஈட்டம்; பணி அறிவான் வந்து நின்றார், அயனும் திருமாலும்;-மதில் கச்சியாய்!- இந்த நின்றோம் இனி எங்ஙனமோ, வந்து இறைஞ்சுவதே?