பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உடலைத் துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்பக் கடலைக் கடந்து, உய்யப் போயிடல் ஆகும்; கனகவண்ணப் படலைச் சடை, பரவைத் திரைக் கங்கை, பனிப்பிறை, வெண் சுடலைப் பொடி, கடவுட்கு அடிமைக்கண்-துணி, நெஞ்சமே!