பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம் மூ உலகுக்கு அன்னையும் அத்தனும் ஆவாய்-அழல்வணா!-நீ அலையோ? உன்னை நினைந்தே கழியும், என் ஆவி; கழிந்ததன் பின் என்னை மறக்கப்பெறாய்; எம்பிரான்! உன்னை வேண்டியதே.