பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான் அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில், அவன் தனை யான் பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால், “இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான்” என்று எதிர்ப்படுமே!