பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான் மகள் ஈட்டவே, இருள் ஆடி, இடு பிணக்- காட்டில் ஓரி கடிக்க வெடித்தது ஓர் ஓட்டை வெண் தலைக் கை-ஒற்றியூரரே.