பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று; ஒன்று போலும் உதைத்துக் களைந்தது; ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று; ஒன்று போல் உகந்தார், ஒற்றியூரரே.