பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின், ஆற்றுத் தண்டத்து அடக்கும் அரன் அடி! நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு எலாம் ஊற்றுத்தண்டு ஒப்பர்போல், ஒற்றியூரரே.