பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
போது தாழ்ந்து புதுமலர் கொண்டு-நீர்- மாது தாழ்சடை வைத்த மணாளனார்; ஓது வேதியனார், திரு ஒற்றியூர்;- பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.