பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மருந்தினோடு நல் சுற்றமும் மக்களும் பொருந்தி நின்று, எனக்கு ஆய எம் புண்ணியன்; கருந்தடங் கண்ணினாள் உமை கைதொழ இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே.