திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன்
விலங்கலை எடுக்க(வ்), விரல் ஊன்றலும்,
கலங்கி, கச்சி ஏகம்பவோ! என்றலும்,
நலம் கொள் செல்வு அளித்தான், எங்கள் நாதனே.

பொருள்

குரலிசை
காணொளி