பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் விலங்கலை எடுக்க(வ்), விரல் ஊன்றலும், கலங்கி, கச்சி ஏகம்பவோ! என்றலும், நலம் கொள் செல்வு அளித்தான், எங்கள் நாதனே.