பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
திருவின் நாயகன் செம் மலர்மேல் அயன் வெருவ, நீண்ட விளங்கு ஒளிச்சோதியான்; ஒருவனாய், உணர்வு ஆய், உணர்வு அல்லது ஓர் கருவுள் நாயகன் கச்சி ஏகம்பனே.