பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பண்ணில் ஓசை, பழத்தினில் இன்சுவை, பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன், வண்ணம் இ(ல்)லி, வடிவு வேறு ஆயவன், கண்ணில் உள் மணி-கச்சி ஏகம்பனே.