பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்து, அருள் நோக்குவான்; நமை நோய்வினை வாராமே காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே.