பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு அருளும் நன்மை தந்து, ஆய அரும்பொருள்; சுருள் கொள் செஞ்சடையான்; கச்சி ஏகம்பம் இருள் கெடச் சென்று கைதொழுது ஏத்துமே!