பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மட்டு ஆர் மலர்க் கொன்றையும் வன்னியும் சாடி, மொட்டு ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா, துறையூர்ச் சிட்டா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .