பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன், கையால்-தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் பொய்யாத் தமிழ் ஊரன், உரைத்தன வல்லார், மெய்யே பெறுவார்கள், தவநெறிதானே .