பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மா வாய் பிளந்தானும், மலர் மிசையானும், ஆவா! அவர் தேடித் திரிந்து அலமந்தார்; பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த் தேவா! உனை வேண்டிக் கொள்வேன், தவநெறியே .