திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

துணுக்கென அயனும் மாலும்
தொடர்வருஞ் சுடராய், இப்பால்
அணுக்கருக் கணிய செம்பொன்
அம்பலத் தாடிக் கல்லாச்
சிணுக்கரைச், செத்தற் கொத்தைச்
சிதம்பரைச், சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

பொருள்

குரலிசை
காணொளி