திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

‘ஆடர வாட ஆடும்
அம்பலத் தமுதே’ என்னும்
சேடர்சே வடிகள் சூடாத்
திருவிலா உருவி னாரைச்
சாடரைச், சாட்கை மோடச்
சழக்கரைப், பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண் ; வாய்
பேசாதப் பேய்க ளோடே.

பொருள்

குரலிசை
காணொளி