திருத்தூங்கானைமாடம் (அருள்மிகு பிரளயகாலேசுவரர்( சுடர்க்கொழுந்தீசர்) திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : சுடர்க்கொழுந்தீசர், பிரளயகாலேசுவரர் பிரளயகாலேசுவரர்
இறைவிபெயர் : ஆமோதனம்பாள்,கடந்தை நாயகி ,அழகிய காதலி
தீர்த்தம் : கயிலை தீர்த்தம் ,பார்வதி தீர்த்தம் ,இந்திரதீர்த்தம் ,முக்குளம், வெள்ளாறு
தல விருட்சம் : சண்பகம்

 இருப்பிடம்

திருத்தூங்கானைமாடம் (அருள்மிகு பிரளயகாலேசுவரர்( சுடர்க்கொழுந்தீசர்) திருக்கோயில் )
அருள்மிகு பிரளயகாலேசுவரர்( சுடர்க்கொழுந்தீசர்) திருக்கோயில்,பெண்ணாடம் அஞ்சல் ,திட்டக்குடி வட்டம் ,கடலூர் மாவட்டம் ,வழி விருத்தாச்சலம் , , Tamil Nadu,
India - 606 105

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று

பிணி நீர சாதல், பிறத்தல், இவை

சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம்

ஊன்றும் பிணி, பிறவி, கேடு, என்று

மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை

பல்-நீர்மை குன்றி, செவி கேட்பு இலா,

இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி

பல் வீழ்ந்து, நாத் தளர்ந்து, மெய்யில்

நோயும் பிணியும் அருந்துயரமும் நுகர் உடைய

பகடு ஊர்பசி நலிய, நோய் வருதலால்,

மண் ஆர் முழவு அதிரும் மாட

திருநாவுக்கரசர் (அப்பர்) :

பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு,

“ஆவா! சிறுதொண்டன் என் நினைந்தான்!” என்று

* * * * *

* * * * *

* * * * *

* * * * *

* * * * *

* * * * *

* * * * *

கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்