பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வரம் திகழும் அவுணர் மா நகர்மூன்று உடன் மாய்ந்து அவியச் சரம் துரந்து, எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம் குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, மரவம், திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.