பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வாள் நிலாமதி புல்கு செஞ்சடை வாள் அரவம் அணிந்து, நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலி தேர்ந்து, ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர், சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.