பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
குண்டுபட்டு அமண ஆயவரொடும், கூறை தம் மெய் போர்க்கும் மிண்டர், கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்! விண்டவர் புரம் மூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக் கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண, இடர் கெடுமே.